*நீ எதையாவது சாதிக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டே வாழ்ந்தால்...*
*நீங்கள் சாகும்போது செல்வந்தனாகத்தான் சாவீர்கள்...*
*ஆனால் வாழும்போது...*
*பிச்சைக்காரனாகவே வாழ்வீர்கள்...*
*"பணக்காரத்தனத்தோடு வாழு"...*
*என்றால்...*
*உங்கள் வாழ்க்கையை...*
*இங்கே, இப்பொழுதே...*
*வாழ வேண்டும்...*
*ஒரு நொடியைக் கூட இழக்கக்கூடாது.*
*ஓஷோ*
🌿 *வாழ்க வளமுடன்* 🌿
0 Comments