தியானம்

 🧘🏻‍♂️🌳🌺🧘🏻‍♀️  💓  🧘🏻‍♀️🌺🌳🧘🏻‍♂️


தியானத்திற்குள் மிக மிக ஆழமாக செல்,


அப்போதுதான் நீ கருணையில் மிக மிக உயரமாக செல்லமுடியும்.


எவ்வளவு ஆழமாக மரத்தின் வேர் இருக்கிறதோ, அந்த அளவிற்கு உயரமான சிகரங்களை மரம் அடையும்.


நீ மரத்தை பார்க்கமுடியும்,


நீ வேர்களை பார்க்க இயலாது,


ஆனால் அவை எப்போதும் ஓரே விகிதத்திலேயே இருக்கும்.


மரம் வானத்தை அடைந்தால் வேர்கள் கண்டிப்பாக பூமியின் இறுதிவரைச் சென்றிருக்கும்.


விகிதாச்சாரம் ஓன்றே.


உன்னுடைய தியானம் எவ்வளவு ஆழமாக உள்ளதோ, அதே ஆழத்தை உனது கருணையும் கொண்டிருக்கும்.


எனவே கருணைதான் அளவுகோல்.


உன்னிடம் கருணை இல்லை,


ஆனால் நீ தியானத்தன்மையுடன் இருப்பதாக நீ நினைத்துகொண்டிருந்தால் பிறகு நீ உன்னையே ஏமாற்றிக்கொள்கிறாய்.


கருணை கண்டிப்பாக நடைபெறவேண்டும்,


ஏனெனில் அதுவே மரத்தின் மலர்தல்.


தியானம் கருணையை அடைவதற்குரிய வழிமுறை.


கருணைதான் வாழும்வழி.


-- ஓஷோ -    .

Post a Comment

0 Comments