நான் என்று எழும் இடம் எது?' என ஆராய்ந்தால்,
'நான்' என்பது அழிந்து போகும். இதுவே 'ஞான விசாரம்'
ஆத்ம விசாரத்தில் ( Self Enquiry ) ஈடுபட்டு ' நான் யார்' ( Who am I ) என்ற கேள்விக்கு விடை காணும் போதுதான் ஒருவன் தன்னை பற்றிய சுய அறிவு ( Self Knowledge ) பெறுகிறான்.
ரமணர் மனதின் அடிப்பட்டை ' நான்' என்ற எண்ணமே என்கிறார். ' நான் யார் ' என்பதை அடிப்படையை ஆராயும் போது ' அகங்காரம் ' (Ego ) அதனுடன் ஒன்றுவதால், அகங்காரம் அழிந்து போகும். மேலும் 'நான்' என்பதை தொடர்ந்து ஆராய்வதால் ' நான்' என்பதும் அழிந்து போகும். இதுவே 'ஞான விசாரம்.
நான் ( I ) என்ற எண்ணம் ' உணர்வை ' ( Consciousness ) அடைவது நாய் தன் எஜமானை அதன் மோப்ப சக்தியின் மூலம் சென்றடைவது போன்றது. மனமும் ( Mind ) தகனத்தை கிளரும் குச்சி தகனத்திலேயே எரிந்து போவது போல அழிந்து போகும். நான் என்று எழும் இடம் எது?' என ஆராய்ந்தால்,
'நான்' என்பது அழிந்து போகும். இதுவே 'ஞான விசாரம்'
ஸ்ரீ ரமண மகரிஷி
0 Comments